Skip to main content
Search
Search This Blog
பட்டாம்பூச்சி பக்கங்கள்
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
January 06, 2009
சித்தி
சிவனே...
சிந்தையில் வந்தமர்ந்து
சித்தம் தெளிந்து
சித்தி பெறும் நாள்
எந்நாளோ?
Comments
Anonymous said…
excellent.
மணிவண்ணன்
said…
அம்மா பத்தின கவிதை படிச்சிருக்கேன்.
அப்பா பத்தின கவிதை படிச்சிருக்கேன்.
மாமியார் பத்தின கவிதை கூட படிச்சிருக்கேன்.
சித்தி பத்தின கவிதை ரொம்பவே புதுசு! :)
(By the way, சித்தி செல்வியா மாறி இப்போ அரசியா கூட ஆயாச்சு!)
Visa
said…
அப்ப அடுத்த கவிதை அரசி தான். ஏங்கேடா மணியை காணோமே என தேடிக்கொண்டிருந்தேன்.....
Comments
அப்பா பத்தின கவிதை படிச்சிருக்கேன்.
மாமியார் பத்தின கவிதை கூட படிச்சிருக்கேன்.
சித்தி பத்தின கவிதை ரொம்பவே புதுசு! :)
(By the way, சித்தி செல்வியா மாறி இப்போ அரசியா கூட ஆயாச்சு!)