யார் மனிதன்

மனிதர்கள்
மனிதர்களாய்
இருக்கும் பொழுது
மட்டும்,

மனிதர்களை
மனிதர்களாக
மதிப்போம்.

Comments

மனிதர்களை
மனிதர்களாக
மதிக்கும் பொழுது
மட்டுமே,

மனிதர்கள்
மனிதர்களாய்
இருப்பார்கள்
-----------------
(எனக்கே புல்லரிக்குது!)
Visa said…
Newton விதியை மெய்பித்து விட்டாய் நன்பனே...னீ சொல்வதும் சரிதான்